531
காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால், கர்நாடகாவைவிட தமிழகத்துக்குத்தான் அதிகப் பயன் கிடைக்கும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார். சென்னை சேத்துப்பட்டில் மாநகராட்சி எரிவாயு...

284
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார். ...

455
ஈரோடு மாவட்டம் பவானி அருகே காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோரம் உள்ள பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது. பவானி மற்றும் கொடுமுடி பகுதிகளில் உள்ள கரையோர கிராமங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புக...

414
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில், வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளிபாளையம்...

490
கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது வினாடிக்கு ஒரு லட்சத்து 55 ஆயிரம் கன அடி நீர் ...

451
காவிரியில் தமிழகத்திற்கு தினமும் ஒரு டி.எம்.சி நீரை திறந்து விட ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்ட நிலையில், கர்நாடகா வெறும் 8,000 கனஅடி நீர் மட்டுமே திறப்பதை ஏற்க மறுத்து உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நா...

366
தமிழகத்திற்கு காவிரியில் தினசரி வினாடிக்கு 8000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசு முடிவு முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு தற்போதைக்கு தினசரி 1 டிஎம்ச...



BIG STORY